பழனி திண்டுக்கல் ரோடு டிராவல்ஸ் பங்களா அருகில் இளைஞர்கள் சிலர் போதைப் பொருட்கள் மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக டிஎஸ்பி தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி RF ரோடு பகுதியைச் சேர்ந்த பரத் மற்றும் அகிலேஷ் என்ற நபர் நிற்பதை அறிந்த காவல்துறையினர் அவரை நெருங்கும் வேளையில் காவல்துறையை கண்டவுடன் தப்பி ஓட முயற்சிதார் அவரை விரட்டிப் பிடித்து அவர் மீது சோதனை மேற்கொள்ளதில் அவரிடம் இருந்து சுமார் 70 கிராம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.