தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக 17-க்கும் மேற்பட்ட போலீசார் உயிரிழந்த நிலையில், டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் ரகசிய கண்காணிப்பு குழுக்களை அமைத்து கடுமையான உத்தரவுகள் விதித்துள்ளார். பணியிடங்களில் மொபைல் போன் usage தடை மற்றும் வாராந்திர அறிக்கை கட்டாயம்!