கன்னியாகுமரி மாவட்டத்தின் மயிலாடியில் 'ஒய் 48 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்' ₹200 கோடி உர முறைகேடுகள் ஏற்பட்டுள்ளன. பயோமெட்ரிக் பதிவு இல்லாமல், போலி கையெழுத்துகளுடன் உரம் வழங்கப்பட்டு தனியாருக்கு விற்றதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.