விருத்தாசலம்: எம்.பரூர் பகுதியில் உரிமம் இன்றி பெட்டிக்கடையில் ₹2000 மதிப்பிலான பட்டாசு விற்றவரை போலீசார் கைது செய்தனர்
விருத்தாசலம் அடுத்த எம்.பரூர் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது நபர் தன்னுடைய பெட்டிக்கடையில் 2 ஆயிரம் மதிப்பிலான சிவகாசி பட்டாசுகளை உரிமம், இன்றி விற்பனைக்கு வைத்திருந்துள்ளார். இது குறித்து அறிந்த மங்கலம்பேட்டை உதவி ஆய்வளர் சிவகாமி தலைமையிலான போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் வைத்திருந்த சிவகாசி பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். [29/02, 11:10 pm] Asir Thanthi: சாலை ஓர ஹோட்டல் கடை உரிமையாளர், மற்றும் ஊழிய