தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூ நகர் இபி காலனி பகுதியைச் சார்ந்தவர் முத்துராஜ் இவர் கோவில்பட்டி சாத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்தார் தகவல் அறிந்தது சம்பவத்தை சென்ற கிழக்கு காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.