திருவண்ணாமலை ஆரணி அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் சடல் பரிசோதனை நடைபெறாமல், உடல் குளிர்சாதன பெட்டியில் அழுகி துர்நாற்றம் வீசிய சம்பவம். உறவினர்கள் மறுத்து மருத்துவமனை முற்றுகையிட்டனர். இந்த பரபரப்பான சம்பவம் மருத்துவ சேவையில் மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.