தமிழக அரசின் அரசாணை 352 காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பணியிடக் குறைப்பை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மற்றும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் :- மயிலாடுதுறை மாவட்டம் தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது. தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகள் மற்றும் ஐந்து வட்டாரங்கள்