Public App Logo
Jansamasya
हादसा
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Nsui
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh

திருத்தணி: காந்தி கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை திருடிய 2 பேர் கைது

Tiruttani, Thiruvallur | Dec 12, 2025
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் எல்லப்ப நாயுடு பேட்டை ஊராட்சி காந்தி கிராமம் பகுதியில் அரசு சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கடந்த வாரம் கட்டிடம் கட்ட வைக்கப்பட்டிருந்த 500 கிலோ இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர் அசோக்குமார் ( 65) கனகம்மாசத்திரம் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டில் ஈடுபட்டதலக்காஞ்சேரி பகுதியைச் சேர்ந்த துஷ்யந்தன் ( 24), யுவராஜ் ( 23) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்