ஸ்ரீபெரும்புதூர்: வெங்காடு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட வங்காடு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் துவக்கி வைத்தார் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பட்டனர் மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவரும் ஸ்ரீ பெருமந்தூர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும் ஏரி நீர் பாசன சங்கத் தலைவர் வெங்காடு உலகநாதன் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள்