தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் செல்லத்துரை இவர் நேற்று மாலை முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவன் செல்லத்துரையை தேடி வருகின்றனர் மேலும் மாணவன் பற்றிய தகவல் கிடைத்தால் கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.