உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடு வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நாகையிலும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. நாகை புதிய பேருந்து நிலையம் அடுத்த அவுரி திடலில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இன்று ஒன்றாக கூடி சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்மஸ் தாத்தா தொப்பிகளை தலையில் வைத்தும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களை கொண்டும் பேரணியாக சென்றனர்.இந்தப் பேரணி இந்தப் பேரணி புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, கொட்டு பா