கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தனியார் குங்ஃபூ பணி சார்பில் 120 குங்ஃபூ மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி மூவாயிரம் தாக்குதல்கள் ஒரே இடத்தில் செய்து உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாணவர்கள் 21 நிமிடம் 47 வினாடிகளில் 3000 தாக்குதல்கள் நடத்தி சாதனை செய்தனர் தொடர்ந்து சாதனை செய்த மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ கடம்பூர் ராஜு பரிசு கேடயங்கள் வழங்கினார்.