அணைக்கட்டு: மேலரசம்பட்டு உத்திர காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு எட்டு தலைப்பாளர்கள் மூழ்கியது
வேலூர் மாவட்டம் மேலரசம்பட்டு உத்திர காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளப்பெருக்கு எட்டு தரைப்பாளர்கள் மூழ்கியது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வருவாய்த்துறையினர் எச்சரிக்கை