திண்டுக்கல் கிழக்கு: கோவிந்தாபுரதில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது, கஞ்சா, பைக், டிஜிட்டல் எடை மெஷின் பறிமுதல்
நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கோவிந்தாபுரம் சுடுகாடு அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த மருதாணிகுளம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா, பைக், டிஜிட்டல் எடை மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை