தென்காசி: காவல் ஆய்வாளர் தாக்கிய விவசாயி விஷம் அருந்தி உயிரிழப்பு- 3 போலீசர்கள் சஸ்பெண்ட்!
தென்காசியில் விவசாயி அந்தோணி ராஜ் காவல் ஆய்வாளர் தாக்கத்தால் மன அழுத்தத்தில் விஷம் அருந்தி உயிரிழந்தார். இதில் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.