பொள்ளாச்சி: வடுகபாளையத்தில் மகன்களின் படிப்புக்காக வாங்கிய கடன்-திருப்பி செலுத்த முடியாததால் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை
பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்து வருபவர் வெற்றிவேல், இவரது மனைவி ஈஸ்வரி பொள்ளாச்சியில் உள்ள வெங்கட்ரமணன் வீதி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் வீட்டிலிருந்த தலைமை ஆசிரியை ஈஸ்வரி தூக்கில் தொங்கிவாறு இருந்ததை கண்ட அவரது மகன் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈஸ்வரியை மீட்டு பொள்ளாச்சி அரசு