தெற்கு உக்கடம் பொன்விழா நகரில் கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அப்பாஸ் என்பது வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர் உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று நிறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது