சிங்கம்புனரி: பிரான்மலை பீடரில் மரம் மரக்கிளைகள் வெட்டி அப்புறபடுத்த உள்ளதால் வேங்கைபட்டி பகுதியில் இன்று மின்தடை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் துணை மின் நிலையத்தில் உள்ள 11KV பிரான்மலை பீடரில் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இன்று திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிரான்மலை, கோபாலசேரி, பூலாப்பட்டி, கொடுங்குன்றம்பட்டி, தேனம்மாள்பட்டி, சிறுமருதூர், வேங்கைபட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் எஃப் கென்னடி தெரிவித்தார்.