திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலைத்திருவிழா ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலச்சேரி அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் மாறன் தலைமையில் கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவிதை போட்டி ,சிறுகதை பேச்சுப்போட்டி, நடனம் ஆகியவை நடைபெற்றது . இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்