புழல் பகுதியில் வசித்து வந்த முதியவர் பரதராமன் கடந்த 2022 ஆம் ஆண்டு வீட்டின் முன் கார் நிறுத்துவது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் குமரவேல் தனது உறவினருடன் சேர்ந்து பரதராமனை தலையில் பலமாக தாக்கி உள்ளார் இதில் படுகாயம் பரதராமன் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார் இந்த வழக்கில் இந்த வழக்கு பொன்னேரி நீதிமன்றத்தில் விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குமரவேல் அவரது தாய் மண் அருணகிரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார் மேலும் 4 பேர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்