மாதேபட்டி ஏரிக்கொள்ளை அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக வீட்டில் வெடி பொருட்களை தயார் செய்து விற்பனை செய்ய வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து வெடி பொருட்களை பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் 17.11.2025கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாதேப்பட்டி கிராமம், ஏரிக்கொள்ளை கிராமம் ஆகிய இரண்டு பகுதியில் இருவர் கைது