காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம் : அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பு ஓசூர் அருகே தளி அடுத்துள்ள கீஜனகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நரசிம்ம ரெட்டி (49) இவர் இன்று காலை வழக்கம்போல தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் தளி வனத்துறையினர் விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்த 9 காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். வனப்