திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 5. 52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு அறிவியல் பூங்காவை சிறப்பு விருந்தினராக அமைச்சர் நாசர் கலந்து கொண்டு திறந்து வைத்தார் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார்.