திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது இதில் முறைகேடுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் மாதவரம் மூர்த்தி ரமணா மாவட்ட செயலாளர் பலராமன் அம்பத்தூர் அலெக்சாண்டர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.