தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (05.11.2025)-ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2 மணி வரை தருமபுரி மாவட்ட மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள், மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தன