கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க தகட்டில் 4.54 கிலோ தங்கம் கொள்ளை மற்றும் பத்மநாப சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிலை திருட்டு நடைபெற்றதாக வழக்கு விசாரணையானது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரை கைது செய்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் கேரளா நம்பூதிரி மற்றும் திண்டுக்கலை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற எம் எஸ் மணி உள்ளிட்ட சில நபர்களை கேரள மாநில போலீசார் விசாரணை