திண்டுக்கல் மாநகராட்சி பதினாறாவது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் சுமார் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக முதல்வர் வருகை தருவதாக கூறி அவர்களிடமிருந்த பட்டாவை பெற்றுக்கொண்ட வருவாய்த் துறையினர் பட்டாவை வழங்காமல் ரத்து செய்த கிழக்கு தாசில்தார் ராஜேந்திரனை கண்டித்து குமரன் திருநகர் பகுதியில் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திண்டுக்கல் சிலுவத்துர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு.