திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள கொசத்தலை கூவம் ஆரணி ஆற்று வரக்கூடிய நேர்மரத்தை கண்காணிக்க நீர்வளத்துறை சேர்ந்த 18 குழுக்கள் 24 மணி நேரமாக கணக்கானத்து வருவதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நேரத் திட்டத்திலிருந்து உபரி நீர் வெளியேற்றி இரண்டு அடி குறைக்க திட்டமிட்டு உள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.