அகஸ்தீஸ்வரம்: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி ரவுண்டானாவில் அவரது புகைப்படத்திற்கு கனிமொழி எம்பி மலர் தூவி மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் அவரது சிலை அமைந்துள்ள இடத்தில் அவரது புகைப்படத்திற்கு எம்பி கனிமொழி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து அவர் பேசும்போது யார் அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பது தெளிவான ஒன்று என தெரிவித்தார்