Public App Logo
Profile Picture

V.M.LIBIN

@g.prince
103004Followers
19Following
அகஸ்தீஸ்வரம்: சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாகர்கோவிலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்த அதிகாரிகள்.
கிள்ளியூர்: புதுக்கடை அரசகுலம் பகுதியில் கொத்தனாரை தாக்கிய தந்தை மகன் மீது வழக்கு பதிவு
விளவங்கோடு: 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களை கைப்பற்றும். குழித்துறையில் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி.
கல்குளம்: குளச்சலில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீன் பிடி தொழிலாளி கைது.
அகஸ்தீஸ்வரம்: பாஜக அரசை கண்டித்து நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அகஸ்தீஸ்வரம்: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது.
அகஸ்தீஸ்வரம்: தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து.நடவடிக்கை எடுக்க கோரி நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் திமுகவினர் புகார்
விளவங்கோடு: குருமத்தூரில் போக்சோ வழக்கில் சிக்கியவர் விஷம் குடித்து தற்கொலை
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் சைமன் நகரில் வேலை வாங்கி தருவதாக 11 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்கு பதிவு.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஜோதி நகர் பகுதியில் தூய்மை பணியின் போது கிடைத்த நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளர்
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஜோதி நகர் பகுதியில் தூய்மை பணியின் போது கிடைத்த ஐந்து சவரன் நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு.
விளவங்கோடு: களியக்காவிளை அருகே கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்து
அகஸ்தீஸ்வரம்: கோணத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் பட்டு வளர்ச்சி துறை மையத்திற்கு புதிய கட்டிடம் எம்பி விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
தோவாளை: பூதப்பாண்டி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி ஹைக்கிரவுண்ட் பகுதியில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பட்டதாரி இளம்பெண் மாயம்
அகஸ்தீஸ்வரம்: ஈரானில் சிக்கி உள்ள மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் நாகர்கோவில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்க முகாம் இன்று நடைபெற்றது.
விளவங்கோடு: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மார்த்தாண்டத்தில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
கல்குளம்: கொட்டில் பாடு கிராமத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தோவாளை: தெரிசனம் கோப்பு பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மூதாட்டி இடம் செயின் பறித்த வாலிபர் கைது.
அகஸ்தீஸ்வரம்: அக்கரை செட்டி தெருவில் நோயால் அவதிப்பட்ட முதியவர் விஷ மாத்திரை தின்னு தற்கொலை.
அகஸ்தீஸ்வரம்: அஞ்சு கிராமத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
அகஸ்தீஸ்வரம்: ஈரானில் சிக்கி உள்ள குமரி மீனவர்களை தொடர்பு கொள்ள இலவச எண்கள் அறிவிப்பு. நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் தகவல்.
திருவட்டாறு: சங்கரன்விளையில் தொழிலாளிக்கு சரமாரி கத்திக்குத்து கொத்தனார் கைது.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.