Public App Logo
Profile Picture

V.M.LIBIN

@g.prince
103162Followers
19Following
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம்.மூன்று சிறை வார்டன்கள் கைது.
அகஸ்தீஸ்வரம்: புத்தளம் பகுதியில் ஆன்லைன் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை.
கல்குளம்: கிழக்கு கல்லு கூட்டம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தம்பதியினர் படுகாயம்.
விளவங்கோடு: வலிய பண்டார விளை பகுதியில் பெண் காவலரை தாக்கி வீடை சூறையாடிய கணவர் கைது.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு இரண்டாவது நாளாக நீதிபதி விசாரணை.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து
அகஸ்தீஸ்வரம்: வாத்தியார்விளை பகுதியில் மது குடிப்பதை கண்டித்ததால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
விளவங்கோடு: மன்னாரப்பூ பகுதியில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதை தட்டி கேட்ட தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது
அகஸ்தீஸ்வரம்: சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம். குமரி மாவட்ட ஆட்சியர் தகவல்.
விளவங்கோடு: விளாத்திவிளை  பகுதியில் அரசு வேலை வாங்கித் தருவதாக 7 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்க முகாமில் 490 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் சிறைச்சாலையில் விசாரணை கைதி உயிரிழப்பு உறவினர்கள் போராட்டம்.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் 99 ரூபாய்க்கு சாரி என விளம்பரம். பொதுமக்கள் திரண்டதால் கடையை பூட்டிய போலீசார்.
தோவாளை: பூதப்பாண்டியருக்கு மின் கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு.
அகஸ்தீஸ்வரம்: நங்கூரான்பிலாவிளை பகுதியின் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை.
கல்குளம்: பூக்குழி பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்ற மரம் இயறும் தொழிலாளி மாயம்.
திருவட்டாறு: திருநந்திகரையில் தனியார் பள்ளி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.
கிள்ளியூர்: மேல் மிடாலம் கடற்கரையில் சாகசம் செய்ய முயன்ற போது அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட சொகுசு ஜீப்.
அகஸ்தீஸ்வரம்: ராஜாக்கமங்கலத்தில் காதலித்த வாலிபர் தாக்கியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.
திருவட்டாறு: மங்கலம் பகுதியில் தண்ணீரில் மூழ்கி டிராவல்ஸ் ஓட்டுநர் உயிரிழப்பு
அகஸ்தீஸ்வரம்: ஞானதாசபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் ரவுடிகள் அட்டகாசம். ஊர்மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.
கல்குளம்: கட்டி மாங்கோடு பகுதியில் வீட்டில் இருந்த வாலிபர் வாந்தி எடுத்து உயிரிழப்பு.
விளவங்கோடு: மார்த்தாண்டத்தில் மெக்கானிக்கை  தாக்கிய எலக்ட்ரீசியன் மீது வழக்கு பதிவு
அகஸ்தீஸ்வரம்: கோட்டாரில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த வட மாநில தொழிலாளி உயிரிழப்பு.
அகஸ்தீஸ்வரம்: வடசேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 95 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு