Public App Logo
Profile Picture

V.M.LIBIN

@g.prince
103168Followers
19Following
அகஸ்தீஸ்வரம்: பாறைக்காமடம் பகுதியில் பிளம்பரை பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது
கல்குளம்: நாகர்கோவில், குளச்சல் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் ஈடுபட்ட 415 திமுகவினர் மீது வழக்குப்பதிவு
கிள்ளியூர்: கொல்லங்கோடு வழியாக கேரளாவிற்கு கனிம வளம் கடத்தி செல்வதாக வீடியோ வெளியாகி பரபரப்பு.
கிள்ளியூர்: பைங்குளத்தில் வீட்டில் இருந்த புதுப்பெண் திடீர் மாயம் கணவர் காவல் நிலையத்தில் புகார்
அகஸ்தீஸ்வரம்: உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நாகர்கோவிலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆர்பாட்டம்.
திருவட்டாறு: வியன்னூரில் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு.
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி சிலுவை நகர் பகுதியில் கஞ்சா கடத்திய இருவர் கைது.
அகஸ்தீஸ்வரம்: பூச்சிவிளாகம் பகுதியில் குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்.
அகஸ்தீஸ்வரம்: உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து வடசேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது
அகஸ்தீஸ்வரம்: வலியஏலா பகுதியில் குடியிருப்புகளை அகற்ற வனத்துறை முயற்சி.பொதுமக்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
அகஸ்தீஸ்வரம்: வடசேரியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய தெரு நாய்களை பிடித்து சென்ற மாநகராட்சி  ஊழியர்கள்.
விளவங்கோடு: மீனச்சல் பகுதியில் முதியவரை மிரட்டிய ஓட்டுநர் கைது.
விளவங்கோடு: சிதறல் பகுதியில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்.தாயார் காவல் நிலையத்தில் புகார்.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர்வளுவளாக சந்திப்பு ரவுண்டானாவில் வண்ண செடிகளை நட்ட மாவட்ட ஆட்சியர்
அகஸ்தீஸ்வரம்: சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவிலில் நடைபெற்ற ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை.
அகஸ்தீஸ்வரம்: மைசூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்ற குமரி வீராங்கனைகள்
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் தனியார் நிறுவன பெண் ஊழியரின் நகைகள் மாயம் காவல்துறையினர் விசாரணை.
அகஸ்தீஸ்வரம்: வேப்பமூடு பகுதியில் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்.
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரியில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
விளவங்கோடு: கலியக்காவளையில் திருமண ஆசை காட்டி பெண்ணிடம் தங்க நகை பணம் பறிப்பு. 4  பேர் மீது வழக்கு பதிவு.
திருவட்டாறு: தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் 2 வது நாளாக வெள்ளப்பெருக்கு. சுற்றுலா பயணிகள் குளிக்க கட்டுப்பாடு விதிப்பு.
அகஸ்தீஸ்வரம்: மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு. மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்
கிள்ளியூர்: மத்திக்கோடு அரசுப் பள்ளியில் மாணவனை ரேக்கிங் செய்த சீனியர் மாணவர்கள்.போலீஸ் விசாரணை
விளவங்கோடு: கேரளா சிவசேனா கட்சி பிரமுகர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சடலமாக மீட்பு.சிசிடிவி வெளியாகி பரபரப்பு.
கல்குளம்: அழகியமண்டபத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கிய பெண்மணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எஸ்பி.