Public App Logo
Profile Picture

V.M.LIBIN

@g.prince
103129Followers
19Following
அகஸ்தீஸ்வரம்: சரக்கல்விளை பகுதியில் பாறை பொடி கடத்தி வந்த டெம்போ பறிமுதல். ஓட்டுநர் கைது.
அகஸ்தீஸ்வரம்: மந்தாரம்புதூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்.
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
விளவங்கோடு: சானல்கரை பகுதியில் மரம் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம். போக்குவரத்து பாதிப்பு
விளவங்கோடு: ஒற்றாமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழப்பு.
அகஸ்தீஸ்வரம்: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள். ஒழுகினசேரியில் கட்சி அலுவலகத்தில் அவரது சிலைக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை.
அகஸ்தீஸ்வரம்: கீழகாட்டுவிளை பகுதியில் இரு தரப்பினர் மோதல்.காவலர் இருவர் மீது வழக்குப்பதிவு.
கிள்ளியூர்: இரைமன்துறை மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடி உபகரணங்கள் திருட்டு.
விளவங்கோடு: குழித்துறையில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் பெண் பக்தர்கள் பொங்கல் வழிபாடு நடத்தினார்.
கிள்ளியூர்: வந்தேமாதரம் சர்ச்சை குறித்து தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளதாக கருங்கல் பகுதியில் அமைச்சர் ராஜேஷ் குமார் பேட்டி.
கிள்ளியூர்: தேர்வுக்கடை பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஊர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
விளவங்கோடு: மருதம்பாறை பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள். தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்.
அகஸ்தீஸ்வரம்: வடசேரி பேருந்து நிலையத்தில் விதிமுறைகளை மீறிய 10 கடைகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம்.
கிள்ளியூர்: காஞ்சாம்புறத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை.
கல்குளம்: குருந்தன்கோடு பகுதியில் முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
அகஸ்தீஸ்வரம்: மார்சல் நேசமணியின் 58 வது நினைவு தினம் நாகர்கோவிலில் இன்று அனுசரிக்கப்பட்டது.
விளவங்கோடு: மடிச்சல் பகுதியில் சொத்து தகராறு வீட்டின் ஓடுகளை உடைத்தவர் மீது வழக்கு பதிவு.
திருவட்டாறு: கன்னிப் பூ சாகுபடிக்காக பேச்சிப்பாரை அணையில் இருந்து 850 கன அடி தண்ணீர் திறப்பு.
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரியில் தெப்பக்குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
விளவங்கோடு: மடிச்சல் பகுதியில் மர்ம விலங்கு கடித்து ஆடு உயிரிழப்பு.வனத்துறையினர் விசாரணை.
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 54-வது ஆட்சியராக பிரதாப் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தோவாளை: செண்பகராமன் புதூரில் லோடு ஆட்டோ மோதி செங்கல் சூளை தொழிலாளி உயிரிழப்பு.
அகஸ்தீஸ்வரம்: சொத்தவிளை கடற்கரையில் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது.
கல்குளம்: பிராந்தநேரி பகுதியில் தென்னந்தோப்பில் இருந்த மின் மோட்டார் மின் ஒயர்கள் திருட்டு.
விளவங்கோடு: அம்பலத்துவிளையில் டெம்போ ஓட்டுநர் திடீர் உயிரிழப்பு. மனைவி காவல் நிலையத்தில் புகார்.