Public App Logo
Profile Picture

V.M.LIBIN

@g.prince
103099Followers
19Following
அகஸ்தீஸ்வரம்: பள்ளி வாகனங்கள் வரும் 16 ம் தேதி ஆய்வு செய்யப்படும்.ஆட்சியர் அலுவலகம் தகவல்.
அகஸ்தீஸ்வரம்: பொற்றையடி பகுதியில் மாமியார் மீது தாக்குதல் மருமகன் மீது வழக்குப்பதிவு.
விளவங்கோடு: கொடுங்குளத்தில் முன் விரோதத்தில் வியாபாரி மீது தாக்குதல்.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் வழியாக கேரளாவிற்கு மண்ணெண்ணெய் கடத்திச் சென்ற கார் சாலை தடுப்பில் மோதி விபத்து.
அகஸ்தீஸ்வரம்: என் ஜி ஓ காலனி பகுதியில் நகைக்கடையை உடைத்து நகை வெள்ளி பொருட்கள் கொள்ளை.
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு ஒரு மணி நேரம் படகு சவாரி நீட்டிப்பு.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வீரர்களுக்கு இடையூறாக உள்ள இரும்பு கொட்டகையை அகற்ற கோரிக்கை.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலுக்கு வந்த ரயிலில் தவறவிட்ட செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
அகஸ்தீஸ்வரம்: கல்லடிவிளை பகுதியில் தாய், மகன் மீது தாக்குதல்.உறவினர்கள் மீது வழக்கு பதிவு.
கிள்ளியூர்: குறும்பனை பாரிக்கல் கடலில் மாயமான பள்ளி மாணவியை 2 வது நாளாக தேடும் பணி தீவிரம்
அகஸ்தீஸ்வரம்: சின்னவண்ணான்விளை பகுதியில் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தவர் மீது வழக்குப்பதிவு.
அகஸ்தீஸ்வரம்: பிள்ளையார்புரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி பெரியார் நகரில் உறவினர் வீட்டிற்குச் சென்ற கல்லூரி மாணவி மாயம்.
கிள்ளியூர்: கருங்கல்,களியக்காவிளையில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் m
அகஸ்தீஸ்வரம்: மணக்குடியை சேர்ந்த 6 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற நிலையில் மாயம் குடும்பத்தினர் அதிர்ச்சி.
அகஸ்தீஸ்வரம்: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் பேரணி.
அகஸ்தீஸ்வரம்: விஜய் முதல்வராக தாமதம் ஏற்பட்டதால் தீக்குளித்த தொண்டர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உயிரிழப்பு.
திருவட்டாறு: நாகக்கோடு பகுதியில் தந்தை கண் எதிரே டெம்போ மோதி சிறுவன் உயிரிழப்பு.
தோவாளை: கேசவன்புதூரில் டீக்கடையின் பூட்டை உடைத்து ₹27,000 திருட்டு.
தோவாளை: தோவாளை வடக்கூர் பகுதியில் பூ வியாபாரிக்கு கத்திக்குத்து. கணவன் மனைவி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு.
அகஸ்தீஸ்வரம்: அதங்கோடு பகுதியில் செயல்படும் தனியார் சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வு எழுத முடியாததால் மாவட்ட ஆட்சியர் புகார் m
அகஸ்தீஸ்வரம்: அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விடுதி ஊழியர் உயிரிழப்பு.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் 50 நாட்களுக்கு பிறகு இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
திருவட்டாறு: குமரி மாவட்டத்தில் தொடர் மழை ஒரே நாளில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு.
கிள்ளியூர்: மஞ்சத்தோப்பு பகுதியில் முன்விரோதத்தில் கொத்தனார் மீது தாக்குதல். இருவர் மீது வழக்கு பதிவு.