இராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா நடுக்கடலில் வலையில் சிக்கியிருந்த 4 ஆமைகளை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மீண்டும் உயிருடன் கடலில் விட்டனர்.
Rameswaram, Ramanathapuram | Sep 10, 2025
இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து கப்பலான 'வஜ்ரா' ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா ஆழ்கடல் ரோந்து...