சூளகிரி: 5 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பெப்பாளப்பள்ளி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
Shoolagiri, Krishnagiri | Aug 19, 2025
சூளகிரி அருகே 5 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ...