திருவாரூர்: மாங்குடி காளியம்மன் கோவில் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கொரடாச்சேரி போலீசார் கைது செய்தனர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மாங்குடி காளியம்மன் கோவில் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கொரடாச்சேரி போலீசார் கைது செய்து சிறையில் வைத்தனர்