திண்டுக்கல் கிழக்கு: பேருந்து நிலையத்தில் 2 பிக்பாக்கெட் திருடர்கள் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த சங்கர் பேருந்து நிலையத்தில் மதுரை செல்வதற்காக பேருந்தில் ஏறும்போது இவரின் செல்போனை திண்டுக்கல் சீலப்பாடி சேர்ந்த தனபால் மகன் ராஜா, கம்பளியம்பட்டியை சேர்ந்த சந்திரன் மகன் செந்தில்குமார் ஆகிய இருவரும் திருடினர். இதுகுறித்து சங்கர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பேருந்து நிலையம் சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து ராஜா, செந்தில்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை