திருவாரூர்: தெற்கு வீதியில் ஒரு வயது குழந்தைக்கு சந்தன மாலை அணிவித்து மகிழ்ந்த விஜய்
திருவாரூர் தெற்கு வீதியில் ஒரு வயது குழந்தைக்கு சந்தன மாலை அணிவித்து மகிழ்ந்த விஜய் நெகிழ்ந்த பெற்றோர் குழந்தையும் பெற்றோரும் பாதுகாப்பாக செல்லும் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்த விஜய்