பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பேரணியாக சென்றார் பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் சிலையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாயார் கமல்தாய் கவாய் திறந்துவைத்தார்.