கொல்லிமலை: கரடி நடமாட்டம்-புளியஞ்சோலையில் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என வனத்துறை சார்பில் அறிவிப்பு
Kolli Hills, Namakkal | Aug 10, 2025
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள புளியஞ்சோலை, காப்புக்காடு அய்யாறு ஓடைப்பகுதிகளில் கரடி நடமாட்டம் கண்டறியப்பட்டதை...