ஆவடி: சென்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி
Avadi, Thiruvallur | Aug 25, 2025
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இன்று காலை அங்குள்ள விநாயகர்...