தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகளை விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டே நேரில் ஆய்வு செய்து துரிதமாக பணிகளை முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.