காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு பவள வண்ணார் தெரு பகுதிகளில் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வரும் குப்பை கழிவுகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியும் சுகாதார சீர்கேடும் அடைந்துள்ளது குறித்து,அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனிடம் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுக்கோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் புகார் தெரிவித்த அடுத்த நொடியே காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம்,