திண்டுக்கல் கிழக்கு: மலை வேடன் சமூகத்தினருக்கு இனசான்றிதழ் வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் - Dindigul East News
மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டமாக பிரிந்ததிலிருந்து மலை வேடன் சமூகத்தினருக்கு இனசான்றிதழ் வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் இனசான்றிதழ் வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.