உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை தொடங்கி வைத்து பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் சுவேதா, ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி ஆகியோர் உட்பட பலர் கல