திருத்துறைப்பூண்டி: உதயமார்த்தாண்டபுரத்தில் திடீரென பெய்த மழையால் அறுவடை செய்த 2000 நெல் மூட்டைகள் நனைந்து சேதம் விவசாயிகள் வேதனை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உதய மார்த்தாண்டபுரம் கிராமத்தில் திடீரென பெய்த மழையால் அறுவடை செய்த 2000 நெல் மூட்டைகள் நனைந்து சேதம் விவசாயிகள் வேதனை