Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
राजनीति
मौत
बीजेपी
भाजपा
विधायक
Congress
Accident
Modi
Delhi
Viral
राजस्थान
Odisha
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
स्कूल
No video available

அரியலூர்: அம்பலவர்கட்டளை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ₹1.56 லட்சம் பறிமுதல்

Ariyalur, Ariyalur | Apr 10, 2024
அரியலூர் மாவட்டம் அம்பலவர்கட்டளை கிராமத்தில் கோவிந்தராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கீழஎசனை கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹1,56,600-ஐ பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அப்பணம் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைக்கபட்டது.

MORE NEWS

அரியலூர்: அம்பலவர்கட்டளை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ₹1.56 லட்சம் பறிமுதல் - Ariyalur News