லட்சுமி சுந்தரம் காலனியைச் சேர்ந்த குப்புசாமியிடம் புது காப்பிளியபட்டியைச் அன்புச்செல்வி வியாபாரம் சம்பந்தமாக ரூ.5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். பணத்தை 2 மாதத்தில் தருவதாக கூறி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கொடுத்துள்ளார். ஆனால் அதற்குரிய பணத்தை வங்கியில் போடாததால் காசோலை திரும்பி வந்தது. இதனால் திண்டுக்கல் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதி 5 லட்சம் வழங்க வேண்டும். 6 மாத சிறை தண்டன பணத்தை வழங்க தவறினால் மேலும் 2 மாத சிறை என தீர்ப்பு வழங்கினார்