நீடாமங்கலம்: கருவாகுறிச்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
கருவாக்குறிச்சி முக்குளம் சாத்தனூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்