திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் சார்பு ஆய்வாளர்களுக்கான எழுத்து தேர்வு GTN கலைக்கல்லூரி, SSM பொறியியல் கல்லூரி, PSNA பொறியியல் கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெற்றது 5,168 பேர் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். ஆண்கள் 2,855, பெண்கள் 785 பேர் என மொத்தம் 3,640 பேர் எழுதினர் இதில் ஆண்கள் 1,156, பெண்கள் 372 பேர் என மொத்தம் 1,528 தேர்வு எழுத வரவில்லை என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல்