பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிக்கி கொண்டால் எவ்வாறு மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுப்பட்டனர்.
பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிக்கி கொண்டால் அவர்களை எவ்வாறு மீட்பது, வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுப்பட்டனர்.