ஆம்பூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு பச்சக்குப்பம் பகுதியில் உள்ள மயிலாடும்மலை மற்றும் கைலாசகிரி மலையில் காவடி எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் - Ambur News
ஆம்பூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு பச்சக்குப்பம் பகுதியில் உள்ள மயிலாடும்மலை மற்றும் கைலாசகிரி மலையில் காவடி எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Ambur, Tirupathur | Aug 16, 2025
ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் பகுதியில் உள்ள மயிலாடுமலை மற்றும் கைலாசகிரி மலையில் உள்ள முருகன் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை...