Public App Logo
Profile Picture

K Amuthu Jeevan

@amudhujeevan1978
26237Followers
1722Following
நாட்றாம்பள்ளி: பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட சேர்மன் பங்கேற்பு
வாணியம்பாடி: அய்யங்கொல்லை பகுதியில் மின்சாரம், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் நேரில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ
ஆம்பூர்: சோமலாபுரம் பகுதியில் பாலாற்றில் தேங்கியுள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீரில் இறங்கி இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும் அவலம்
வாணியம்பாடி: சின்னவேப்பம்பட்டு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளிகொலுசு, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்கள்
திருப்பத்தூர்: ஒயின்ஷாப் வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்
நாட்றாம்பள்ளி: கேத்தாண்டப்பட்டி சுகர்மில் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது 100 கிராம் கஞ்சா பறிமுதல்
நாட்றாம்பள்ளி: வெலக்கல்நத்தம் பகுதியில் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது டிப்பர் லாரி பறிமுதல்
ஆம்பூர்: 1 வது தார்வழி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் நோய் தொற்று ஏற்படுவதாக கூறி நகராட்சி குப்பை வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள
நாட்றாம்பள்ளி: முத்தாகவுண்டனூர்  பகுதியில் முதியார் உதவிதொகை வழங்க கமிஷன் பெறுமாறு வலியுறுத்தி அதிலிருந்து கமிஷன் கேட்ட நபரால் பரபரப்பு வீடியோ வைரல்
ஆம்பூர்: கோவிந்தாபுரம் பகுதியில் அதிவேகமாக சென்ற கார் மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து  4பேர் மருத்துவமனையில் அனுமதி
ஆம்பூர்: வடகரை பகுதியில் அரசு மதுபான கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசுலித்ததாக கடை ஊழியரிடம் மதுபிரியர்கள் வாக்குவாதம் வீடியோ வைரல்
ஆம்பூர்: ஆலாங்குப்பம் பகுதியில் சாலையில் இருசக்கரவாகனம் கவிழ்ந்து விபத்து ஒரு பெண் உயிரிழப்பு மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதி
வாணியம்பாடி: வடச்சேரி பகுதியில் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர் உயிரிழப்பு ஒருவர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி
ஆம்பூர்: ஆலாங்குப்பம் பாலாற்று பாலத்தின் மீது பைக்கில் சென்றபோது 15 அடி ஆழத்தில் தேங்கியுள்ள தோல் தொழிற்சாலை கழிவுநீரில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு
வாணியம்பாடி: பெரியபேட்டை பகுதியில் வீட்டின் உடைத்து  ₹2 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள்,வெள்ளி பொருட்கள், செல்போன் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்கள்
ஆம்பூர்: செங்கிலிகுப்பம் அண்ணாநகர் பகுதியில் கார் மீது மற்றொரு கார்மோதிய விபத்தில் எதிர்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரால் பரபரப்பு
வாணியம்பாடி: நெக்னாமலை அடிவாரத்தில்  கள்ளச்சாராயம் காய்ச்ச தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் சாராயம் ஊறல் மற்றும் 10 லிட்டர் சாராயம் அழிப்பு இருவர் கைது
ஆம்பூர்: பொன்னப்பள்ளி பகுதியில் தொடர்ந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள் யானைகள் கூட்டமாக செல்லும் வீடியோ வைரல்
வாணியம்பாடி: நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே மோதல் பள்ளி கழிவறையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கண்டெடுப்பு
வாணியம்பாடி: நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே மோதல் பள்ளி கழிவறையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கண்டெடுப்பு
நாட்றாம்பள்ளி: மண்டலநாயக்கன்குண்டா பகுதியில் நடன நாட்டியாலயா நிகழ்ச்சியை காண சென்ற இடத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஒருவர் கைது
ஆம்பூர்: அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லை என சமூகஆர்வலர் குற்றச்சாட்டு
ஆம்பூர்: பொன்னப்பள்ளி பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து தென்னை, வேர்க்கடலை, நெற்பயிர் உள்ளிட்டவைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்
நாட்றாம்பள்ளி: நித்தியா திருமண மண்டபத்தில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் 32 வது மாநில மாநாடு
வாணியம்பாடி: மாராப்பட்டு பாலாற்றில் அடிக்கடி நுரை உருவாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீரே காரணம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்